13.10.12

நல்லவர்கள் விழித்தெழும்போது பெரியமாற்றங்கள் ஏற்படத்தொடங்கும்.


கேள்வி : மோசமான இயற்கைச்சீற்றங்கள் ஏற்படுகின்றன. சமுதாயத்தில் வன்முறை அதிகரித்துள்ளது. இந்தசூழ்நிலையை நாம் எப்படி சமாளிப்பது?

ஸ்ரீஸ்ரீ : அதனால்தான் நாம் இந்தப்பணியை செய்துவருகின்றோம். மனிதர்களில் நல்லவர்களெல்லாம் தூங்கிக்கொண்டுள்ளனர். இந்த கலியுகத்தில், மக்களில் இருபது சதவிகிதம் பேர்தான் மோசமானவர்களாக உள்ளனர் ஆனால் நல்ல இதயம் கொண்டவர்களெல்லாம் தூங்கிக்கொண்டுள்ளனர். இந்த நல்லவர்கள் விழித்தெழும்போது பெரியமாற்றங்கள் ஏற்படத்தொடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக